வவுனியாவை உலுக்கிய கொ லை : ஒருவர் கைது!!

413

ஒருவர் கைது

வவுனியாவில் கடந்த 09.10.2019 அன்று முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் க டத்தப்பட்டு கொ லை செய்யப்பட்டிருந்ததுடன் அவரது உடல் தீயில் எ ரிந்த நிலையில் மீட்கப்பட்டிருந்தது.

இச்சம்பவம் பற்றி பொலிஸார் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை ஆரம்பித்திருந்த நிலையில் இக் கொ லையுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவரிடம் விசாரணைகள் இடம்பெற்றுவரும் நிலையில் கொ லைக்கான காரணம் தொடர்பான உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் பொலிஸாரால் இதுவரை வெளியிடப்படவில்லை.