வவுனியாவில் முச்சக்கர வண்டி சாரதி மீது தா க்குதல்!!

657

முச்சக்கர வண்டி சாரதி

வவுனியா பேருந்து நிலைய முச்சக்கர வண்டி சா ரதியை  தா க்கிய இ ளைஞன் ஒருவர் கை து செய்யப்பட்டுள்ளதுடன் தா க்குத லுக்கு பயன்படுத்தப்பட்ட ஆ யுதங் களும் மீ ட்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது..

இன்று அதிகாலை 1.30 மணியளவில் வவுனியா பழைய பேருந்து நிலையத்திலிருந்து முச்சக்கர வண்டி ஒன்றை வாடகைக்கு எடுத்த இளைஞன் ஒருவன் வவுனியா வேப்பங்குளம் பகுதியில் சென்று இறங்கியுள்ளார்.

முச்சக்கர வண்டிக்கான வாடகை பணத்தை 250 ரூபா என முச்சக்கர வண்டி ஓட்டுனர் கேட்கவும் பணத்தை தர முடியாது எனக் கூறி முச்சக்கர வண்டி சாரதியை ஆ யுத த்தால் தா க்கிய துடன் முச்சக்கர வ ண்டியையும் தா க்கி சே தமாக்கி யுள்ளார்.

இதில் கா யமடைந்த முச்சக்கர வண்டி சாரதியான 51 வயது குடும்பஸ்தர் வவுனியா வைத்தியசாலையில் சி கிச்சைக்காக அ னுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை பொலிஸார் அ திரடியாக நடவடிக்கை மேற்கொண்டு குறித்த இ ளைஞனை கை து செய்ததுடன் அவ் இளைஞனிடம் இருந்த வா ள் மற்றும்  ஆ யுதங் களையும் மீ ட்டுள் ளனர். குறித்த இளைஞனை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.