வவுனியாவில் விசேட ரோந்து நடவடிக்கையில் விசேட அதிரடிப் படையினர்!!

637

விசேட ரோந்து நடவடிக்கையில்..

வவுனியாவில் பீலட் பைக்கிளில் விசேட ரோந்து நடவடிக்கையில் விசேட அதிரடிப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.

வவுனியா நகரம் மற்றும் அதனையண்டிய பகுதிகளில் இன்று காலை முதல் விசேட அதிரடிப் படையினர் மோட்டார் சைக்கிளில்களில் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

அத்துடன், அவ்வப்போது பீல்ட் பைக்கை நிறுத்தி சில பகுதிகளில் காவல் கடமைகளிலும் ஈடுபட்டுள்ளனர்.

தீபாவளி தினமான இன்று விசேட அதிரடிப்படையினரின் இத்தகைய செயற்பாட்டால் மக்கள் மத்தியில் ஒரு வித அச்ச நிலை ஏற்பட்டுள்ளது.