சிறுவன் சுர்ஜித் உ டலுக்கு உடற்கூராய்வு நிறைவு : கண்ணீரில் தத்தளிக்கும் தமிழர்கள்!!

462

சிறுவன் சுர்ஜித்

ஆழ்துளை கிணற்றில் இருந்து 5 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்ட சிறுவன் சுர்ஜித்தின் உ டல் பிரேத பரிசோதனை நிறைவடைந்தது.

மணப்பாறை அரசு மருத்துவமனையில் நடைபெற்ற உடற்கூராய்வு நிறைவடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுமார் 1மணி நேரம் இந்த உடற்கூராய்வு நடைபெற்றது. தொடர்ந்து குழந்தை சுஜித்தின் உடல் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே சிறுவன் சுர்ஜித்தின் உ டலை வைக்க சிறிய அளவிலான சவப்பெட்டி பிணவறைக்குள் கொண்டு செல்லப்பட்டது.

காலை 6மணி அளவில் சவப்பெட்டியில் வைத்து குழந்தையின் உடல் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.