சவுதியில் கோர விபத்து : பரிதாபமாக ப லியான இலங்கை இளைஞன்!!

475

கோர விபத்து

சவுதியில் மக்காஹ், ஹிரா பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உ யிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குருநாகல், பம்மண பகுதியை சேர்ந்த முஹமட் சலாஹுதீன் முஹமட் சதாம் (MSM Sadam) (24) என்ற இளைஞர் இன்று அதிகாலை மக்காஹ், ஹிரா பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் உ யிரிழந்துள்ளார். குறித்த இளைஞர் சவுதி அல்மராய் கம்பனியில் தொழில் புரிந்தவர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்து தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் ச டலத்தை இலங்கை கொண்டு வருவது தொடர்பில் கவனம் செலுத்துப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.