வவுனியாவில் பலத்த பொலிஸ் பா துகாப்பிற்கு மத்தியில் ஈ.பி.டி.பி னரின் தேர்தல் பிரச்சார மாநாடு!!

598

தேர்தல் பிரச்சார மாநாடு

வவுனியா கலைமகள் மைதானத்தில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் தேர்தல் பிரச்சார மாநாடு பலத்த பா துகாப்புக்கு மத்தியில் இடம்பெற்றது.

குறித்த மாநாடு இன்று (03.11.2019) காலை 10.30 மணியளவில் ஆரம்பமான நிலையில் வவுனியா – மன்னார் வீதியில் பொலிஸார் தடுப்புவேலி அமைந்து சோ தனைகளை மேற்கொண்டதுடன் மைதானத்தினுள் கூடாரம் அமைத்து மாநாட்டுக்கு செல்பவர்களை பொலிஸார் சோ தனையிட்டனர்.

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் பிரச்சார மாநாட்டில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கலந்துகொண்டார்.