தேர்தல் பிரச்சார மாநாடு

வவுனியா கலைமகள் மைதானத்தில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் தேர்தல் பிரச்சார மாநாடு பலத்த பா துகாப்புக்கு மத்தியில் இடம்பெற்றது.

குறித்த மாநாடு இன்று (03.11.2019) காலை 10.30 மணியளவில் ஆரம்பமான நிலையில் வவுனியா – மன்னார் வீதியில் பொலிஸார் தடுப்புவேலி அமைந்து சோ தனைகளை மேற்கொண்டதுடன் மைதானத்தினுள் கூடாரம் அமைத்து மாநாட்டுக்கு செல்பவர்களை பொலிஸார் சோ தனையிட்டனர்.

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் பிரச்சார மாநாட்டில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கலந்துகொண்டார்.





