வவுனியா வைத்தியசாலையில் ப தற்றநிலை : ஐவர் கா யங்களுடன் வைத்தியசாலையில்!!

1041

மின்சார சபையினர் மீது..

வவுனியா, ஆச்சிபுரம் பகுதியில் மின் து ண்டிப்புக்கு சென்ற மின்சார சபையின் மீது மே ற்கொள்ளப்பட்ட தா க்கு தலில் 5 பேர்  கா யமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், வாகனம் ஒன்றும் சே தமடைந் துள்ளது.

வவுனியா, ஆச்சிபுரம், 10 ஆம் ஒழுங்கைப் பகுதியில் மின்சார பட்டியல் நிலுவையில் உள்ள வீடுகளின் மின்சாரத் து ண்டிப்புக்காக மின்சார சபையினர் சென்றுள்ளளர். இதன்போது குறித்த வீட்டாருக்கும், மின்சார சபையினருக்கும் இ டையில் மு ரண்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து அப்பகுதியில் ஒன்றுகூ டிய பலர் மின்சார சபை வாகனத்தை ந கரவிடாது த டுத்து நி றுத்தியமையால் கு ழப்பம் ஏற்பட்டது.

இதன்போது மின்சார சபையினர் மீது க ம்பிகளால் தா க்கப்பட்ட மையால் 5 பேர் கா யமடைந்துள்ளதாக தெரியவருகிறது. மின்சார சபை வாகனம் ஒன்றும் சே தமாக்க ப்பட்டுள்ளது.

கா யமடைந்த 5 பேரும் வவுனியா வை த்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மின்சார சபையினரால் 119 பொலிசாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து அங்கு சென்ற வவுனியா பொலிசார் 3 பெண்களை கை து செய்துள்ளதுடன், இது தொடர்பில் மேலும் ப லரை தே டி வருகின்றனர்.

இதேவேளை, குறித்த பகுதிக்கான மின்சாரம் து ண்டிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலையடுத்து இலங்கை மின்சார சபையின் பிராந்திய காரியாலயத்தினை தொடர்பு கொண்ட போது குறித்த பகுதிக்கான மின்சாரம் து ண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்ததுடன் அதற்கான காரணத்தினை தெரிவிக்க ம றுத்துவிட்டனர்.