வீதியில் இ ரத்த வெ ள்ளத்தில் உ யிரிழந்த 9 மாத கர்ப்பிணிப் பெண் : வ யிற்றில் இருந்த குழந்தைக்கு நே ர்ந்த கதி!!

365

கர்ப்பிணிப் பெண்

தமிழகத்தில் 9 மாத க ர்ப்பிணிப் பெண் இ ரத்த வெ ள்ளத்தில் சாலையில் உ யிரிழந்த சம்பவம் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் கதிரேசன் திருப்பதி (30). இவருக்கும் கனிமொழி (23) என்ற பெண்ணுக்கும் கடந்தாண்டு திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் தற்போது கனிமொழி 9 மாத கர்ப்பிணியாக இருந்தார். வரும் 10ம் திகதி அவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று கனிமொழி தனது கணவருடன் பைக்கில் தனியார் மருத்துவமனைக்கு ப ரிசோதனைக்காக சென்றார்.

ப ரிசோதனை முடிந்து இருவரும் வீட்டுக்கு வந்து கொண்டிருந்த போது அவர்களின் பைக் மீது பின்னால் வந்த ஜே.சி.பி எந்திரம் வே கமாக மோ தியது. இதில் கனிமொழி ப லத்த கா யமடைந்து இ ரத்த வெ ள்ளத்தில் ச ம்பவ இ டத்திலேயே உ யிரிழந்தார்.

பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் கனிமொழி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவரின் கு ழந்தையை உ யிருடன் மீ ட்க மருத்துவர்கள் போ ராடினர்.

நீண்ட போ ராட்டத்திற்கு இடையே குழந்தை இ றந்தே பிறந்தது. இ றந்தது ஆண் குழந்தையாகும். இது குறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து ஜே.சி.பி. ஓட்டுனரை தேடி வருகின்றனர்.