வவுனியாவில் கோர வி பத்தில் சி றுமி பரிதாபமாக ப லி!!

924

தாயின் கண்முன்னே..

வவுனியா ஹொரவப்பொத்தான வீதியில் வைத்தியசாலை நோக்கி துவிச்சக்கர வண்டியில் தாய், மகள் பயணித்தவேளை அதே திசையில் பயணித்த டிப்பர் வாகனம் வே கக் கட் டுப்பாட்டை இ ழந்து துவிச்சக்கர வண்டியுடன் மோ தியதில் து விச்சக்கர வண்டியில் பயணித்த திருநாவற்குளத்தை சேர்ந்த 9 வயதுடைய பிரியாளினி என்ற சி றுமி ச ம்பவ இ டத்திலேயே த லை சி தறு ண்டு ப லியாகி யுள்ளார்.

இதனை தொடர்ந்து அப்ப குதியில் பெரும் ப தற்ற நி லை உ ருவானது. வி பத்தை ஏற்படுத்திய டி ப்பர் வாகனத்தின் சா ரதி த ப்பித்துச் செல்ல முய ற்சித்த வேளை பொதுமக் களால் பி டிக்கப்பட்டு நை யப்புடைக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒ ப்படைக்கப்பட்டிருந்தார்.

இதேவேளை சா ரதி ம து போ தையில் இருந்ததாக அங்கிருந்தவர்களால் தெரிவிக்கப்படுகின்றதுடன்,

வி பத்தை ஏற்படுத்திய டிப்பர் வா கனம் பொதும க்களால் சே தமாக்க ப்பட்டுள்ளதுடன் வா கனத்தை சே தப்படுத்தியது தொ டர்பாக இருவரை பொலிஸார் கை து செய்துள்ளனர்.

தா யின் க ண்முன் னே சி றுமி ப லியா னமை பலரின் ம னதையும் பா திப்படையச் செய் துள்ளதுடன் அப்பகுதியே சோ கமயமாக காணப்பட்டது.