மகன் இ றந்த அ திர்ச்சியில் க தறி அ ழுத தந்தையும் உ யிரிழந்த சோகம்!!

273

தந்தையும் உ யிரிழந்த சோகம்..

தமிழகத்தில் மகன் இ றந்த அதிர்ச்சியில் க தறி அ ழுத தந்தையும் உ யிரிழந்து இருவரின் ச டலங்களும் அருகருகில் வைக்கப்பட்டிருந்த காட்சி காண்போரின் கண்களை குளமாக்கியது.

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (75). இவரது மகன் ராஜாங்கம் (46). ராஜாங்கத்துக்கு திருமணமாகி ஆறு பிள்ளைகள் உள்ளனார்.

நீண்ட நாட்களாக வயிற்று வ லியால் து டித்து வந்த ராஜாங்கத்துக்கு நேற்று வ லி அதிகமானதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உ யிரிழந்தார்.

இதையடுத்து அவரது உ டல் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. அப்போது மகன் உ டலை பார்த்து ஆறுமுகம் க தறி அ ழுதார், அந்த சமயத்தில் சோகம் தாளாத அவருக்கு மா ரடைப்பு ஏற்பட்டது.

பின்னர் சம்பவ இடத்துக்கு மருத்துவர் வந்து ப ரிசோதனை செய்த போது ஆறுமுகம் உ யிரிழந்தது தெரியவந்தது. ராஜாங்கத்தின் உ டலுக்கு இறுதிச் சடங்கு நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், ஆறுமுகமும் இ றந்ததால் அவர் ச டலமும் அருகிலேயே வைக்கப்பட்டு பின்னர் இறுதிச் சடங்கு நடத்தப்பட்டது.

மகனும், தந்தையும் அடுத்தடுத்து உ யிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.