பெ ண்ணாக பி றந்ததால் கொ ன்று பு தைத்தேன் : தந்தை கை து!!

299

தந்தை கை து

பெ ண்ணாக பி றந்ததால், தந்தையே கு ழந்தையை கொ ன்று பு தைத்த சம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருக்கோவிலூர் அருகே உள்ள சுந்தரேசபுரத்தைச் சேர்ந்தவன் வரதராஜன். இவனது மனைவி சவுந்தர்யா.

திருமணமாகி 15மாதங்கள் ஆன நிலையில், 15நாட்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்துள்ளது. அதனால், ஆ த்திரத்தில் இருந்த வரதராஜன் குழந்தையை கொ லை செய்ய முற்பட்டுள்ளான்.

தடுத்த உறவினர், அறிவுரை கூறியுள்ளனர். இந்நிலையில், திடீரென்று ஒருநாள் குழந்தை கா ணாமல் போயுள்ளது. அப்போது அருகில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் பள்ளம் ஒன்றில், ச ந்தேகப்பட்டு மண்ணை தோண்டிய போது அதனுள் துணியால் சுற்றப்பட்டு குழந்தை இருந்துள்ளது.

பொலிசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்ட போது, வரதராஜனின் மேல் ச ந்தேகம் ஏற்பட்டு வி சாரணையில் ஈடுபட்டடுள்ளனர்.

அப்போது, அவன் தன் மகனை கொ ன்று பு தைத்ததை ஒப்பு கொண்டுள்ளான். இதை அடுத்து வழக்கு பதிவு செய்த பொலிசார் அவனை சிறை யில் அ டைத்துள்ளனர்.