வவுனியாவில் தா க்குதல் மே ற்கொண்ட மு க்கிய கு ற்றவா ளியை கை து செய்யுமாறு கோரி ஆ ர்ப்பாட்டம்!!

340

வவுனியாவில்..

வவுனியாவில் மி ன்சார ச பை ஊ ழியர்கள் மீ து மே ற்கொண்ட தா க்குதலுக்கு த லைமை வகித்தவரை இன்னும் கை து செய்யவில்லை என தெ ரிவித்து ஆ ர்ப்பாட்டமொன்று மு ன்னெடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா பூங்கா வீதியிலுள்ள மின்சார சபை அலுவலகத்திற்கு முன்பாக இன்று மதியம் மின்சார சபை ஊழியர்களால் ஆ ர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது.

கடந்த திங்கட்கிழமை மாலை ஆச்சிபுரம் பகுதிக்கு தொழில் நிமித்தம் சென்ற மின்சார சபை ஊழியர்கள் மீ து அங்கிருந்தவர்களினால் தா க்குதல் மே ற்கொள்ளப்பட்டிருந்தது.

அந்த தா க்குதலில் ஆறு மின்சார சபை ஊழியர்கள் கா யமடைந்திருந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அவர்கள் அ னுமதிக்கப்பட்டு சி கிச்சை பெற்றிருந்தனர்.

இது தொடர்பில் வவுனியா பொலிஸார் சிலரை கை து செய்துள்ள நிலையில் தலைமை வகித்தவராக தெரிவிக்கப்படுபவர் இன்னும் கை து செய்யப்படவில்லை.

இதேவேளை தமது ஊழியர்களின் தா க்குதல் ச ம்பவங்களுடன் தொ டர்புப்பட்டுள்ள முக்கிய கு ற்றவாளி உ டனடியாக கை துசெய்யப்பட்டு ச ட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்பதை வ லியுறுத்தி ஆ ர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.

ஆ ர்ப்பாட்டகாரர்கள் முக்கிய கு ற்றவாளியை கை துசெய், எம்மை தா க்கியவரை பொலிஸார் கை துசெய்ய தயங்குவது ஏன் போன்ற பல்வேறு வா சகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்தனர்.