உ யிருடன் தாயாரும் மகனும் எ ரித்துக் கொ லை : பெண்ணே பெண்ணுக்கு எ மனான கொ டுமை!!

283

பெண்ணே பெண்ணுக்கு எ மனான..

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் பெண் மருத்துவர் ஒருவர் பழிவாங்கும் நோக்கில் பெண் ஒருவரையும் அவரது 6 வயது மகனையும் உ யிருடன் எ ரித்துக் கொ லை செய்துள்ள சம்பவம் ப ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தின் பரத்பூர் பகுதியில் இந்த கொ டூர ச ம்பவம் அரங்கேறியுள்ளது. வியாழனன்று இரவு குறித்த பெண்ணும் மகனும் குடியிருந்த வீட்டுக்கு சென்ற அந்த பெண் மருத்துவர் வெளியில் இருந்து குடியிருப்பை பூட்டிவிட்டு நெ ருப்பு வைத்துள்ளார்.

இதில் அந்த 6 வயது சி றுவனும் தா யாரும் உ டல் க ருகி ம ரணமடைந்துள்ளனர். கொ ல்லப்பட்ட பெண்ணுக்கும் அந்த பெண் மருத்துவரின் க ணவருக்கும் இடையே நெ ருக்கமான உ றவு இருந்து வந்துள்ளது.

இது பெண் மருத்துவருக்கு தெரியவர, அவர் தமது மருத்துவரான கணவரை க ண்டித்துள்ளார். இருப்பினும் குறித்த பெண்ணுடன் அந்த மருத்துவருக்கு உ றவு நீ டித்துள்ளது.

மட்டுமின்றி, அந்த பெண்ணுக்கும் மகனுக்கும் தனியாக ஒரு வீட்டை விலைக்கு வாங்கி பரிசளித்துள்ளார் அந்த மருத்துவர். கணவரின் இந்த நடவடிக்கை பெண் மருத்துவருக்கு ஆ த்திரத்தை தரவே, வியாழனன்று அந்த குடியிருப்புக்கு சென்று அவர்கள் இருவரும் த ப்பாத வகையில் வெளியில் இருந்து பூ ட்டிவிட்டு குடியிருப்புக்கு நெ ருப்பு வைத்துள்ளார்,

இதில் ஆறு வ யது சி றுவனும் அந்த தாயாரும் ப ரிதாபமாக ப லியாகியுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பில் பெண் மருத்துவர் சீமா, அவரது கணவர் சுதீப் மற்றும் சீமாவின் மாமியார் என மூவரை பொலிசார் கை து செய்துள்ளனர்.