ஆசையுடன் சொந்த ஊருக்கு வந்த காதல் ஜோடி : து டிது டித்து இ றந்த ப ரிதாபம்!!

393

காதல் ஜோடி

கர்நாடகாவில் கலப்பு திருமணம் செய்துவிட்டு நான்கு ஆண்டுகளுக்கு பின் ஊர் திரும்பிய காதல் ஜோடி க ல்லால் அ டித்துக் கொ ல்லப்பட்ட சம்பவம் அ திர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கடக் மாவட்டத்தின் லக்காலாகட்டி கிராமத்தை சேர்ந்த ரமேஷ், கங்கம்மா என்ற இருவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் வேறு வேறு சாதி என்பதால் காதலுக்கு பெற்றோர் எ திர்ப்பு தெரிவித்துள்ளனர், எனினும் வீட்டை விட்டு வெளியேறி கடந்த 2015ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

இருப்பினும் எ திர்ப்பு அதிகமானதால் பல இடங்களுக்கு சென்று கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வந்துள்ளனர், இரு பிள்ளைகளும் உள்ளனர்.

இந்நிலையில் 4 ஆண்டுகள் கழித்து சொந்த ஊருக்கு வந்துள்ளனர், இவர்களை பார்த்த கிராம மக்கள் க ல்லால் அ டிக்கத் தொடங்க சம்பவ இ டத்திலேயே து டிதுடித்து இ றந்துள்ளனர். இதுகுறித்து தகவல் தெரியவந்ததும் பொலிசார் விசாரணை நடத்திவருகின்றனர்.