தாய், சகோதரியின் ச டலங்களுடன் இரண்டு மாதம் தனியாக தங்கியிருந்த பெண் : மனதை க லங்கடிக்கும் பின்னணி!!

253

தாய், சகோதரியின்..

இந்தியாவில் தாய் மற்றும் சகோதரியின் ச டலத்துடன் வீட்டில் இரண்டு மாதம் பெண் தங்கியிருந்த நிலையில் அது குறித்த உருக்கமான பின்னணி வெளியாகியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தின் அயோத்யாவில் உள்ள ஒரு வீட்டிலிருந்து க டுமையான து ர்நாற்றம் வீசியது. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் பொலிசுக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் வீட்டின் கதவை உடைத்து பார்த்த போது உள்ளே இரண்டு பெண்களின் ச டலங்கள் அ ழுகிய நிலையில் இருந்ததும் அதன் அருகில் பெண்ணொருவர் தூங்கிக் கொண்டிருந்ததையும் பார்த்து அ திர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து இரண்டு ச டலங்களையும் மீட்ட பொலிசார் பிரேத ப ரிசோதனைக்கு அனுப்பினார்கள். இது குறித்த விசாரணையில், உ யிரிழந்த பெண்கள் புஷ்பா ஸ்ரீவஸ்தவா மற்றும் அவர் மகள் விபா என தெரியவந்தது.

புஷ்பாவின் கணவர் கடந்த 1990ஆம் ஆண்டு உ யிரிழந்தார். இதன் பின்னர் அவர் தனது மகள்களான விபா, ரூபா மற்றும் தீபாவுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் ரூபா உ யிரிழந்தார். இதையடுத்து புஷ்பா, விபா, தீபா ஆகிய மூவருக்கும் ம னநலம் பாதிக்கப்பட்டது. இந்த சூழலில் புஷ்பாவும், விபாவும் இரண்டு மாதங்களுக்கு முன்னர் உ யிரிழந்தனர். அதன் உணராத தீபா அவர்கள் ச டலத்துடன் வசித்து வந்தது தெரியவந்துள்ளது.

தற்போது தீபாவை பொலிசார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சையளித்து வரும் நிலையில் பி ரேத ப ரிசோதனை முடிவுக்கு பின்னரே புஷ்பா, விபாவின் ம ரணத்துக்கான காரணம் வெளிவரும் என தெரியவந்துள்ளது.