வ லியால் து டித்த சி றுவனின் மூ க்குக்குள் உ யிருள்ள மீன் குஞ்சு : வைத்தியர்கள் அ திர்ச்சி!!

480

சிறுவனின் மூக்குக்குள்

தமிழகத்தில் சி றுவனின் மூக்கிற்குள் சென்ற மீனை மருத்துவர்கள் ப த்திரமாக அகற்றினார்கள்.புதுக்கோட்டை மாவட்டம் மண்ணவேளாம்பட்டியை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் அருள்குமார், ஏழாம் வகுப்பு படித்து வந்தான்.

அருள்குமார் அந்த பகுதியில் உள்ள கிணற்றில் தனது நண்பர்களுடன் குளித்து கொண்டிருந்தான். அப்போது தனது மூ க்கிற்குள் ஏதோ செல்வதை உ ணர்ந்த அருள்குமார் வ லியால் து டித்தபடி இது குறித்து பெற்றோரிடம் கூறியுள்ளான்.

இதனை தொடர்ந்து அவனை பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அருள்குமாரை ப ரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் மூ க்கிற்குள் சோ தனை செய்தனர். அப்பொழுது உள்ளே ஏதோ ஒன்று இருப்பது போல் தெரிய வந்தது.

பின்னர் அவனுக்கு தொடர் சி கிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மூ க்கில் உ யிருடன் இருந்த மீன் குஞ்சை மருத்துவர்கள் வெளியே எடுத்தனர். இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், குளிக்கும்போது அருள்குமாரின் மூக்குக்குள் மீன் சென்றுள்ளது.

இதையடுத்து துரிதமாக செயல்பட்டு மிகுந்த சி ரமத்துக்கு இடையே மீனை வெளியில் எடுத்தோம் என கூறியுள்ளனர்.