க ழிவ றையில் அ டைத்து பெ ண் ஆ சிரியரை சி த்ரவ தை : மா ணவர்கள் அ ட்டூழியம்!!

434


ஆ சிரியரை..



உத்திரபிரதேச மாநிலத்தில் பெ ண் ஆ சிரியர் மீது மா ணவர்கள் தா க்குதல் நடத்தும் வீடியோ காட்சி ஊடகங்களில் வெளியாகி ப ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள காந்தி சேவை நிகேதன் ஆசிரமத்தில் பணிபுரிந்து வரும் மம்தா துபே என்கிற ஆ சிரியை அங்கு பயின்று வரும் மா ணவர்களால் ச ரமாரியாக தா க்கப்பட்டுள்ளார்.



அவர் தா க்குதலுக்குள்ளாகும் வீடியோ காட்சியினை ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், ஆ சிரியர் தனது நாற்காலியில் அமர்ந்திருக்கும் போது, அங்கு வந்த ஒரு மா ணவர் அவருடைய கைப்பையை தூ க்கி எ றிகிறார். அதனை எடுத்து வந்த பின்னர், ஆசிரியைக்கும், மா ணவருக்கும் இடையே வா க்குவாதம் ஏற்படுகிறது.




ஒரு கட்டத்தில் ஆ த்திரமடைந்த அந்த மா ணவன், தி டீரென நா ற்காலியை எடுத்து ஆசிரியை மீது தா க்குதல் நடத்த ஆரம்பிக்கிறான். உடனே அந்த ஆ சிரியையும் அங்கிருந்து வெளியேறுவதை போல வீடியோ அமைந்துள்ளது.


இந்த நிலையில் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் கொடுத்துள்ள ஆ சிரியை சம்பவம் குறித்து பேசுகையில், “நான் காந்தி சேவை நிகேதன் ஆசிரமத்தில் பணிபுரிகிறேன். ஆசிரமத்தின் நிர்வாகம் இப்போது சிறிது காலமாக என்னைத் தொ ந்தரவு செய்து வருகிறது”.

“இரண்டு நாட்களுக்கு முன்பு, நான் கழிவறையின் உள்ளே இருந்தபோது கதவு பூட்டப்பட்டிருந்தது. அதனை மாணவர்கள் தான் செய்தார்கள். இது குறித்து நான் அதிகாரிகளிடம் பேசியபோது,


குழந்தைகள் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று அவர்கள் சொன்னார்கள். இரண்டு நாட்களுக்குப் பிறகு நான் மீண்டும் அங்கு சென்றபோது, மா ணவர்களால் தா க்கப்பட்டேன் என்று கூறியுள்ளார்.

மேலும் இதேபோல ப லமுறை தா க்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளார். ஆனால் இந்த கு ற்றச்சாட்டுக்களுக்கு ம றுப்பு தெரிவித்துள்ள ஆசிரம நிர்வாகம், ஆ சிரியை அ டிக்கடி அநாதை என மா ணவர்களை தி ட்டியதால் அவர்கள் கோ பமடைந்து அப்படி செய்ததாக கூறியுள்ளனர்.