300 அடி ஆழ்துளை கி ணற்றில் வி ழுந்த சி றுவன் உ யிருடன் மீ ட்பு : திக் திக் நிமிடங்கள்!!

420

ஆழ்துளை கிணற்றில்..

இந்தியாவின் மகாரஷ்டிரா மாநிலத்தில் 300 அடி ஆழ்துளை கிணற்றில் த வறி வி ழுந்த 6 வயது சி றுவன் பத்திரமாக மீ ட்கப்பட்டுள்ளான்.

மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள கல்வான் என்ற கிராமத்தில், 300 அடி ஆழ்துளை கிணற்றுக்குள் ரித்தேஷ் சோலங்கி என்ற 6 வயது சி றுவன் நேற்று காலை 9 மணியளவில் த வறி வி ழுந்தான். இதுகுறித்து உடனடியாக கா வல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் இது குறித்து தேசிய பே ரிடர் மீ ட்புக் குழுவினர், தீ யணைப்பு து றையினருக்கு தகவல் தரப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். சிறுவன் ரிதேஷ் 50 அடிக்கும் அதிகமான ஆ ழத்தில் சி க்கியதாக தெரியவந்ததையடுத்து மீ ட்பு பணிகள் தொடங்கப்பட்டன.

இந்நிலையில் பல மணி நேர போ ராட்டத்திற்கு பிறகு சி றுவன் ப த்திரமாக மீ ட்கப்பட்டான். அவன் உள்ளே இருக்கும் போது சாப்பிட பிஸ்கெட் கொடுக்கப்பட்டது. மீ ட்கப்பட்ட சிறுவன் ரிதேஷை அங்கிருந்தவர்கள் உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீ விர சி கிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தற்போது சிறுவனின் உ டல்நி லை இயல்பு நிலைக்கு திரும்பி விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ரித்தேஷ் எப்படி ஆழ்துளை கிணற்றில் விழுந்தான் என விசாரிக்கப்பட்டது.

இதில் அவன் பெற்றோர் கூலி தொழிலாளிகள் என்பதும், அவர்கள் வேலைக்கு சென்ற நேரத்தில் தனியாக விளையாடி கொண்டிருந்த போது ஆழ்துளை கிணற்றுக்குள் ரித்தேஷ் வி ழுந்ததும் தெரியவந்தது. மேலும் சி றுவன் உள்ளே வி ழுவதை பார்த்த அங்கிருந்த நபர் க த்தியபடி மற்றவர்களுக்கு தகவல் கொடுத்திருக்கிறார்.

கடந்த மாதத்தின் இறுதியில், திருச்சி மாவட்டம் நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சுர்ஜித் என்ற கு ழந்தை 82 மணி நேர போ ராட்டத்துக்கு பின்னர் ச டலமாக மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.