வவுனியாவில் கோத்தபாய ராஜபக்சவின் வெற்றியை கொண்டாடிய ஆதரவாளர்கள்!!

364

கோத்தபாய ராஜபக்சவின் வெற்றி

இது வரை வெளியாகியுள்ள வாக்குகளின் அடிப்படையில் இலங்கையின் ஏழாவது ஜனாதிபதியாக பொதுஐன பெரமுன கட்சியின் ஐனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச முன்னிலை வகிக்கின்றார்.

இந்நிலையில் சிறிரேலோ கட்சியின் வவுனியா மாவட்ட இளைஞர் அணி உறுப்பினர்கள் கோத்தபாய ராஜபக்ஷவின் வெற்றியை கொண்டாடியுள்ளனர்.

இன்று (17.11.2019) காலை 10.30 மணியளவில் வவுனியா பழைய பேருந்து நிலையம் , புதிய பேரூந்து நிலையம், குருமன்காடு சந்தியடி போன்ற பகுதிகளில் வெடி கொழுத்தி வெற்றியை கொண்டாடியுள்ளனர்.