வவுனியாவில் கே ரள க ஞ்சாவுடன் ஒருவர் கை து!!

530

வவுனியாவில்..

வவுனியா பழைய பேரூந்து நிலையில் 2 கிலோ 850 கிராம் கே ரள க ஞ்சாவுடன் இ ளைஞன் ஒ ருவர் கை து செய்யப்பட்டுள்ளார். இன்று மதியம் குறித்த இ ளைஞன் கை து செய்யப்பட்டுள்ளார்.

ச ந்தேகத்திற்கிடமான முறையில் நின்ற இ ளைஞன் ஒருவரை வவுனியா பொ லிசார் சோ தனை செய்த போதே அதில் கே ரள க ஞ்சா கா ணப்பட்டமை க ண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து குறித்த இ ளைஞன் கை து செய்யப்பட்டுள்ளார்.

கை து செய்யப்பட்டவர் அனுராதபுரத்தைச் சேர்ந்த 23 வயதுடைய பெ ரும்பான்மை இ னத்தைச் சேர்ந்தவராவார்.

மேலதிக வி சாரணைகளின் பின் குறித்த இ ளைஞனை நீ திமன்றில் முற்படுத்த வவுனியா பொ லிசார் நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.