கைகளில் இருந்து நழுவிய கிரிக்கெட் மட்டையால் பரிதாபமாக ப றிபோன உ யிர்!!

651

பள்ளியில் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த போது மட்டை நழுவி தா க்கியதில் சி றுவன் பரிதாபமாக உ யிரிழந்துள்ளான்.

கேரளாவில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமையன்று வகுப்பறையில் இருந்த சி றுமியை பா ம்பு க டித்ததில் ப ரிதாபமாக உ யிரிழந்தார்.

இந்த சம்பவத்தால் மாநிலங்களின் பல இடங்களிலும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் போ ராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதிலிருந்து அரசு இன்னும் மீளாத நிலையில், பள்ளியில் கிரிக்கெட் மட்டை தா க்கியதில் மற்றொரு சி றுவன் உ யிரிழந்துள்ளான்.

கேரளாவின் மவ்லிகேராவில் உள்ள சுனகர உயர்நிலைப்பள்ளியில் சிறார்கள் சிலர் மதிய வேளையில் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்துள்ளனர்.

அப்போது 6 ஆம் வகுப்பு மாணவர் நவநீத், உணவை முடித்துவிட்டு கைகழுவ சென்றுகொண்டிருந்துள்ளான். எதிர்பாராமல் சிறுவனின் கைகளில் இருந்து தவறிய கிரிக்கெட் மட்டை நவநீத்தின் பின் தலையில் பலமாக தா க்கியுள்ளது.

இதில் ப லத்த கா யமடைந்த சிறுவனை உடனடியாக அங்கிருந்த ஆசிரியர்கள் மீ ட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் சி றுவன் சிகிச்சை ப லனின்றி ப ரிதாபமாக உ யிரிழந்துள்ளான்.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக மாணவர்களிடம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.