வவுனியா தா ண்டிக்கு ளத்தில் இ னந்தெரி யாத ந பர்கள் அ ட்டகா சம் : இ ருவர் ப டுகா யம்!!

603

வவுனியா தாண்டிக்குளத்தில்..

வவுனியா தாண்டிக்குளம் ஓயார்சின்னக்குளம் பகு தியில் இன்று (26.11.2019) அ திகாலை 2.30 மணியளவில் இ னந்தெ ரியாத ந பர்கள் மே ற்கொ ண்ட தா க்கு தலில் இ ருவர் ப டுகாய மடைந்த நி லையில் வை த்தியசாலையில் அ னுமதிக்கப் பட்டுள்ளனர்.

கு றித்த ப குதியில் அ மைந்து வீ டு ஒ ன்றினுள் பு குந்த இ னந்தெ ரியாத ந பர்கள் வீ் ட்டின் ய ன்னல் , க தவு போ ன்றவற்றின் மீ து தா க்கு தல் மேற் கொண்டதுடன் வீ ட்டிலிருந்த இ ருவர் மீ தும் தா க்கு தல் மே ற்கொள்ளனர். இதன்போது வீ ட்டிலிருந் தவர்கள் கூ க்குர லிட்ட மையினையடுத்து அ வர்கள் அ ங்கிருந்து த ப்பித் துச் சென்றுள்ளனர்.

இத் தா க்குத லில் ப டுகா யமடைந்த நி லையில் 63, 70 வயதுடைய க ணவன் , ம னைவி ஆகிய இருவரும் அ யலவர்களின் உ தவியுடன் வவுனியா மாவட்ட பொது வை த்தியசாலையில் அ னுமதிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவ இடத்திற்கு வி ரைந்த வவுனியா பொ லிஸார் மே லதிக வி சாரணைகளை மே ற்கொண்டு வருகின்றனர்.

குறித்த மு தியவர்கள் த னிமையில் இ ருப்பதினை அ றிந்த சிலர் வீ ட்டிலுள்ள பொ ருட்களை தி ருடுவத ற்காக இங்கு வந்திருக்கலாம் என அ யலவர்கள் தெரிவித்தனர்.