பிரியங்காவை சீ ரழித்து கொ ன்ற கொ டூரர்களை உடனடியாக கொ ல்ல வேண்டும் : வலுக்கும் எ திர்ப்பு!!

212

பிரியங்கா

பிரியங்கா ரெட்டியை கொ லை செய்தவர்களுக்கு உடனடியாக ம ரண த ண்டனை அளிக்க வேண்டும் என காவல் நிலையத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போ ராட்டம் நடத்தி வருவதால் ப ரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஹைதராபாத்தின் ஷத்நகரை சேர்ந்த கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி (26) ப லாத் காரம் செய்யப்பட்டு எ ரித்து கொ லை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக முகமது பாஷா, நவீன், ஷிவா, கேஷவலு ஆகிய நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் இரண்டு பேர் 18 வயது நிரம்பாத சிறுவர்கள் என தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட நால்வரும் ஷித்நகர் காவல் நிலையத்தில் சி றை வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அந்த காவல் நிலையத்தை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மு ற்றுகையிட்டு போ ராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் மாணவர்கள், பெண்கள் உள்ளிட்டவர்களும் அடக்கம்.

அதில் ஒரு சாரார் கூறுகையில், கு ற்றவாளிகளிடம் வி சாரணை எல்லாம் நடத்தி காலம் தாழ்த்த கூடாது. உடனடியாக அவர்களை தூ க்கிலிட்டு ம ரண த ண்டனையை நிறைவேற்ற வேண்டும் என கொதிப்புடன் கூறியுள்ளனர்.

மற்றொரு சாரார் கூறுகையில், இது போன்ற கொ டூர கு ற்றவாளிகளுக்கு சமுதாயத்தில் இடமில்லை, அவர்களை என்கவுண்டரில் சு ட்டு கொ ல்ல வேண்டும் என கூறினர்.

இதனிடையில் நான்கு கு ற்றவாளிகளையும் இன்று பொலிசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளனர். அதனால் எந்தவிதமான அ சம்பாவிதமும் ஏற்படாமல் தடுக்கும் வகையில் அந்த பகுதியில் பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.