பிரியங்கா ச டலமான பின்னும் வன்பு ணர்வு செய்த 17 வயது சிறுவன்!!

706

பிரியங்கா

பிரியங்கா ரெட்டி கொ ல்லப்பட்ட பின்னர் ப லாத்கா ரம் செய்யப்பட்டுள்ளார் என்ற திடுக்கிடும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ஹைதராபாத்தை சேர்ந்த கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி (26) ப லாத்காரம் செய்யப்பட்டு எ ரித்து கொ லை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பில் முகமது பாஷா, நவீன், ஷிவா, சின்ன கேசவலு ஆகிய நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ஷிவா மற்றும் சின்ன கேசவலு ஆகிய இருவரும் 18 வயது நிரம்பாத சிறுவர்கள் ஆவர்.

நால்வரும் காவல் நிலையத்தில் இருக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த சம்பவத்தில் புதிய திடுக்கிடும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

பிரியங்காவின் இருசக்கர வாகனம் பஞ்சரான நிலையில் அதை நான்கு கு ற்றவாளிகளில் ஒருவரான 17 வயது சிறுவன் ஷிவா எடுத்து கொண்டு பஞ்சர் ஓட்ட எடுத்து சென்றான்.

இந்த நிலையில் தான் பிரியங்காவை அந்த கொ டூரர்கள் ஒரு அறைக்கு தூக்கி சென்று வ லுக்கட் டாயமாக வாயில் ம துவை ஊற்றி சீ ரழித்துள்ளனர்.

பின்னர் அவரை கொ லை செய்துள்ளனர், அந்த சமயத்தில் பஞ்சர் ஒட்டிவிட்டு ஷிவா வந்தான். அப்போது ச டலமாக கிடந்த பிரியங்காவை ஷிவா வன்பு ணர்வு செய்துள்ளான். இதன் பின்னரே பிரியங்கா பெ ட்ரோல் ஊற்றி எ ரிக்கப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.