இரவில் வெளியில் சென்றால் ப லாத்காரம் செய்வோம் : திமிராக பேசிய இளைஞனுக்கு நேர்ந்த கதி!!

297


இளைஞனுக்கு நேர்ந்த கதி



ஐதராபாத்தில் கொ லை செய்யப்பட்ட கால்நடை மருத்துவர் குறித்து, சமூகவலைத்தளத்தில் மோசமான கருத்துக்களை பதிவிட்ட இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.



சமீபத்தில் ஐதராபாத்தை சேர்ந்த கால்நடை மருத்துவர் பிரியங்கா இரவு வீடு திரும்பிக்கொண்டிருந்த போது, நான்கு இளைஞர்களால் து ஸ்பிரயோ கிக்கப்பட்டு, உ யிருடன் எ ரித்து கொ லை செய்யப்பட்டார்.




இந்த சம்பவமானது நாடு முழுவதும் பெரும் கொ ந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், கு ற்றவாளிகளுக்கு க டும் த ண்டனை கொடுக்க வேண்டும் என பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.


இந்த நிலையில் சவன் ஸ்ரீராம் என்கிற 22 இளைஞர் தன்னுடைய சமூகவலைத்தள பக்கத்தில், ”பெண்கள் வெளியில் சென்றால் நாங்கள் அவர்களை வ ன்புண ர்வு செய்யக்கூடாதா? எல்லா பெண்களும் இதுபோல வ ன்புண ர்வு செய்யப்பட வேண்டும்,” என மோசமான கருத்துக்களை பதிவிட்டிருந்துள்ளார்.

இதனை உற்றுக்கவனித்த சைபர் கி ரைம் பொலிஸார், நவம்பர் 30 ம் திகதியன்று தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தனர். மேலும் செவ்வாய்க்கிழமை அன்று அந்த இளைஞரை கைது செய்திருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளனர்.