23 வயது இளம்பெண்
5 ஆண்களால் கொ டூரமான பா லியல் வ ன்புண ர்வின் இருந்து த ப்பிய பெ ண், தற்போது அதே கு ழுவினரால் உ யிருடன் தீ வை த்து எ ரிக்கப்பட்டுள்ளார்.
உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 23 வயது இளம்பெண் கடந்த மார்ச் மாதம் ம ர்ம ந பர்களால் பா லியல் வ ன்புண ர்வு செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக அவர் கொடுத்த பு காரின் பேரில் பொலிஸார் வழக்கு பதிவு செய்து, இரண்டு பேரை கை து செய்து சி றையில் அடைத்தனர்.
இந்த நிலையில் ஜா மீனில் வெளிவந்த அந்த இரண்டு கு ற்றவாளிகள், தங்களுடைய கூட்டாளிகள் மூன்று பேருடன் சேர்த்து, அதிகாலை 4 மணியளவில் பு கார் கொடுத்த இளம் பெ ண்ணை க டத்தி சென்றுள்ளனர்.
ஊருக்கு வெளியே கொண்டு சென்றதும், உ டலில் ம ண்ணெண் ணையை ஊ ற்றி தீ வை த்துள்ளனர். இந்த சம்பவம் அறிந்து விரைந்து சென்ற பொலிஸார், 70 சதவீத தீக்கா யங்களுடன் உ யிருக்கு போ ராடி கொண்டிருந்த இளம் பெ ண்ணை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் நி லை மோ சமடைந்ததால் தற்போது லக்னோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இதற்கிடையில் கூ ட்டாளிகள் மூன்று பேரை பொலிஸார் கைது செய்துள்ளார். த ப்பி ஓ டிய முக்கிய கு ற்றவா ளிகள் இருவரை தீ விரமாக தே டி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் ப ரபரப்பு தொற்றியுள்ளது.