த ற்கொ லை செய்து கொண்ட மாணவி : சிகிச்சையின் போது மருத்துவர்களுக்கு தெரிந்த அதிர்ச்சி உண்மை!!

343

மாணவி

தமிழகத்தில் 11ஆம் வகுப்பு மா ணவி த ற்கொ லை செய்து கொண்ட நிலையில் அவர் ஆறு மாதம் கர்ப்பமாக இருந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 11ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர் திடீரென கடந்த வாரம் வி ஷத்தை கு டித்து த ற்கொ லைக்கு முயன்றார். இதனையடுத்து உடனடியாக அவரது பெற்றோர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மருத்துவர்கள் மாணவிக்கு சிகிச்சையளித்த போது அவர் 6 மாத கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இந்த தகவலை மருத்துவர்கள் மாணவியின் பெற்றோரிடம் கூறியபோது பெற்றோர்கள் அ திர்ச்சி அடைந்தனர்.

மேலும் மாணவியின் உ யிரை காப்பாற்ற வேண்டுமானால் வயிற்றில் உள்ள சிசுவை அகற்ற வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதற்கு மாணவியின் பெற்றோர் ஒப்புக்கொள்ள அறுவை சிகிச்சை செய்து 6 மாத சிசு அகற்றப்பட்டது. இருப்பினும் மாணவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உ யிரிழந்தார்.

இது குறித்து திருச்சி பொலிசார் வழக்குப்பதிவு செய்து மாணவியின் கர்ப்பத்துக்கு காரணம் யார் எனவும், த ற்கொ லை தொடர்பாகவும் விசாரித்து வருகின்றனர்.