பிரியங்காவை ப லாத்காரம் செய்து கொ ன்ற சி றுவர்கள் உள்ளிட்ட நான்கு கொ டூரர்கள் சு ட்டுக் கொ லை : ப ரபரப்புத் தகவல்!!

244


ப ரபரப்புத் தகவல்



ஹைதராபாத்தில் பெண் மருத்துவரை பா லியல் வ ன்கொ டுமை செய்து, எ ரித்து கொ லை செய்ததாக கை து செய்யப்பட்ட 4 பேரும் எ ன்கவுண் ட்டரில் சு ட்டுக் கொ ல்லப்பட்டுள்ளனர்.



ஹைதராபாத்தை சேர்ந்த கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி என்ற இளம் பெண் சில தினங்களுக்கு முன் லொறி டிரைவர் மற்றும் கிளீனர் என நான்கு பேர் கொண்ட கு ம்பலால் பா லியல் பலா த்காரம் செய்யப்பட்டு, கொ டூரமான முறையில் எ ரித்து கொ ல்லப்பட்டார்.




இந்த சம்பவத்தில் முகமது பாஷா, நவீன், ஷிவா, சின்ன கேசவலு ஆகிய நால்வர் கைது செய்யப்பட்டனர். இதில் இரண்டு பேர் 18 வயது பூர்த்தியடையாத சி றுவர்கள் என தெரிகிறது.


கை து செய்யப்பட்ட நால்வரும் செர்லப்பள்ளி சி றையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் இன்று அதிகாலை சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு 4 பேரையும் அழைத்துச் சென்று, எப்படி கொ லை செய்தனர் என பொலிசார் செய்து காட்டச் சொல்லியுள்ளனர்.

அப்போது 4 பேரும் த ப்பித்து ஓ ட முயன்றதால் 4 பேரையும் காவல்துறையினர் எ ன்கவு ன்டரில் சு ட்டுக்கொ ன்றதாக கூறப்படுகிறது. மருத்துவரை எ ரித்துக் கொ ன்ற இடத்திலேயே இந்த எ ன்கவு ன்ட்டர் நடத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


இந்த எ ண்கவு ண்டரின் போது மூன்று காவலர்களுக்கு கா யம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சு ட்டு கொ ல்லப்பட்ட பின்னர் நான்கு பேரின் ச டலங்களும் ஷத்நகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

என் க வுண்டரில் சு ட்டு கொ ன்றது எப்படி? : இன்று அதிகாலை ஹைதராபாத் – பெங்களூரு நெடுஞ்சாலையான 44 நெடுஞ்சாலை அருகே 4 பேரையும் பொலிசார் அழைத்துச் சென்றுள்ளனர்.
அவர்களிடம் பெண் மருத்துவரை எப்படி கொ லை செய்தனர்? என பொலிசார் செய்து காட்டச்சொல்லியுள்ளனர்.

அவ்வாறு செய்து காட்டும்போது, அவர்கள் நான்கு பேரும் த ப்பி ஓ டியதாக தெரிகிறது. அப்போது அவர்களை த டுக்க மு யன்ற பொலிசாரையும் தா க்கிவிட்டு 4 பேரும் த ப்பி ஓ டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து பொலிசார் த ற்காப்புக்காக 4 பேரையும் எ ன்கவு ன்ட்டரில் சு ட்டுக்கொன் றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது