பிரியங்காவின் ஆன்மா இப்போது அமைதி அடைந்திருக்கும் : அவரின் தந்தை உருக்கமான பேட்டி!!

362

பிரியங்காவின் ஆன்மா..

பிரியங்கா கொ லை வழக்கில் கைது செய்யப்பட்ட நால்வர் சு ட்டுக் கொ ல்லப்பட்ட நிலையில் பொலிசாருக்கு அவரின் தந்தை நன்றி தெரிவித்துள்ளார்.

தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத்தை சேர்ந்த பிரியங்கா ரெட்டி (26) கொ லை செய்யப்பட்ட வழக்கில் கைதான முகமது பாஷா, நவீன், ஷிவா, சின்ன கேசவலு ஆகிய நால்வரும் இன்று அதிகாலை 3 மணியளவில் எ ன்கவுண் ட்டரில் சு ட்டுக் கொ ல்லப்பட்டனர்.

இது குறித்து பிரியங்கா ரெட்டியின் தந்தை அளித்துள்ள பேட்டியில், என் மகள் உ யிரிழந்து பத்து நாட்கள் ஆகிறது. என்கவுண்ட்டர் சம்பவத்துக்காக பொலிசாருக்கும், அரசாங்கத்துக்கும் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். தற்போது என் மகளின் ஆன்மா நிச்சயம் அமைதி அடைந்திருக்கும் என கூறியுள்ளார்.