உடல் முழுவதும் ப ற்றிய நெ ருப்புடன் ஒரு கி.மீ ஓடிய இளம்பெண் : பயத்தில் அ லறிய பொதுமக்கள்!!

326

இளம்பெண்

இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் வ ன்புண ர்வில் ஈடுபட்ட கு ற்றவாளிகள் நெ ருப்பு வைத்து கொ ல்ல மு யன்றதை அடுத்து உ யிர் த ப்ப இ ளம் பெ ண் ஓ டியது ஒரு கி. மீ தொலைவு என தெரியவந்துள்ளது.

கவுரா நகரில் இருந்து உன்னாவ் ரயில் நிலையம் வரை உ டல் மு ழுவதும் நெ ருப்புடன் அவர் ஓ டியதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இருப்பினும் உ டல் மு ழுவதும் தீ ப ற்றி எ ரிந்த நி லையில் பெ ண் ஒருவர் உ தவி கேட்டு அ லறியபடி ஓ டியதை கண்டும் பொதுமக்கள் எவரும் உதவ முன்வரவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த பகுதியில் சமையல் எரிவாயு உருளை கிடங்கு ஒன்றில் பணியாற்றும் ரவீந்திர பிரகாஷ் என்பவரிடம் சில நிமிடங்கள் அவர் உ தவிக்கு கோரியுள்ளார். கால்நடைகளுக்கு உணவு தயார் செய்யும் வேளையிலேயே பெண்ணின் அ லறல் ச த்தம் கேட்டதாக ரவீந்திர பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

நெ ருப்புடன் பெ ண் ஒருவர் ஓ டி அருகே வந்ததும், தாம் பேய் களை து ரத்தும் ம ந்திரவாதியாக இருக்கலாம் என ஒருகணம் அ ஞ்சியதாக அவர் தெரிவித்துள்ளார். காப்பாற்றவும் உதவி செய்யவும் அவர் கெ ஞ்சியபடி இருந்தார். மேலும் கையில் இருந்த பணப்பை மற்றும் மொபைலை அவர் பத்திரமாக வைத்திருந்துள்ளார்.

அவர்கள் தம்மை கொ ல்ல மு யன்றதாகவும் ரவீந்திர பிரகாஷிடம் அவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவர் குறித்த இளம் பெ ண்ணை கா ப்பாற்றியதுடன், பொலிசாருக்கும் தகவல் அளித்துள்ளார்.

நாட்டை உ லுக்கிய உன்னாவ் கூ ட்டு பா லியல் வ ன்புண ர்வு சம்பவத்தில் பா திக்கப்பட்ட இளம் பெண் நீதிமன்றம் செல்லும் வழியிலேயே குறித்த கொ லை மு யற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. அந்த கு ம்பலில் சிலர் தமது த லையை குறிவைத்து தா க்கியதாகவும் அவர் பொலிசாரிடம் புகார் அளித்துள்ளார்.

தொடர்ந்து க த்தியால் தா க்கியதாகவும், பின்னர் பெ ட்ரோல் ஊ ற்றி நெ ருப்பு வைத்ததாகவும் அவர் அந்த பு காரில் தெரிவித்துள்ளார். இதனிடையே, குறித்த இளம்பெண் மீது தா க்குதல் தொடுத்த ஐவரில் மூவரை கை து செய்துள்ளதாக உன்னாவ் பொலிஸ் தரப்பு தகவல் தெரிவித்துள்ளது.

90 சதவிகித தீ க்காய ங்களுடன் மீ ட்கப்பட்ட அந்தப் பெ ண் சிகிச்சைக்காக லக்னோவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீ விர சி கிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மேல் சிகிச்சைக்காக டெல்லியில் உள்ள மருத்துவமனைக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.