திருமணமான 20 நாட்களில் க லைந்த புதுமணப் பெண்ணின் கனவு : அ திர்ச்சியில் குடும்பம்!!

396

புதுமணப் பெண்

இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தில் திருமணமான 20 நாட்களில் இ ளம் பெண் ஒருவர் தூ க்கிட்டு த ற்கொ லை செய்து கொண்ட விவகாரத்தில், உறவினர்கள் ச ந்தேகம் தெரிவித்துள்ளனர்.

ஆந்திரா மாநிலத்தின் ஐதராபாத் நகரில் தனியார் நிறுவனம் ஒன்றில் மென்பொறியாளராக பணியாற்றி வந்துள்ளார் பூர்ணிமா. இவருக்கும் கார்திக் என்பவருக்கும் ஓராண்டு காதலுக்கு பின்னர் 20 நாட்களுக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது.

இந்த திருமணத்திற்கு பூர்ணிமா தரப்பில் இருந்து பெற்றோரோ உறவினர்களோ எவரும் கலந்துகொள்ளவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் செவ்வாய் அன்று பூர்ணிமா தமது கணவரின் வீட்டில் தூ க்கிட்டு த ற்கொ லை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவல் அறிந்து அ திர்ச்சியடைந்த பூர்ணிமாவின் குடும்பத்தினர், கார்த்திக் தங்களது மகளை கொ ன்றுவிட்டு நா டகமாடுவதாக பு கார் அளித்துள்ளனர். மேலும், இந்த விவகாரத்தில் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி பூர்ணிமாவின் உறவினர்கள் சனாத்நகர் காவல் நிலையத்தை மு ற்றுகையிட்டு ஆ ர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.