மனைவியுடன் இலை அ றுக்க சென்றவரை அ ரிவாளால் வெ ட்டிச் சா ய்த்த 23 வயதுப் பெண்!!

500

மனைவியுடன்..

மு ன்வி ரோதம் காரணமாக கணவருடன் சேர்ந்துகொண்டு, கொ லை சம்பவத்தில் ஈடுபட்ட 23 வயது பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தேனி மாவட்டம் வேப்பம்பட்டியை சேர்ந்த பாண்டீஸ்வரன் (30) – நிரஞ்சனா (25) என்கிற தம்பதியினருக்கும், மணிகண்டன் – ராஜேஸ்வரி என்கிற தம்பதியினருக்கு இடையே ஏற்கனவே மு ன்வி ரோதம் இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில், மணிகண்டன் தன்னுடைய மனைவியுடன் இலை அ றுப்பதற்காக சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது எதிரே வந்த பாண்டீஸ்வரன் – நிரஞ்சனா தம்பதியினர், மணிகண்டன் மற்றும் அவருடைய மனைவியுடன் வா க்குவா தத்தில் ஈடுப்பட்டதாக தெரிகிறது.

ஒரு கட்டத்தில் வா க்கு வாதம் முற்றி கை கலப் பாக மாறியபோது, நிரஞ்சனா அ ரிவா ளால் மணிகண்டனை ச ரமாரியாக வெ ட்டியுள்ளார். இதில் ச ம்பவ இடத்திலேயே மணிகண்டன் ப ரிதாபமாக உ யிரிழந்துள்ளார். மேலும் சம்பவத்தின் போது தடுக்க முயன்ற ராஜேஸ்வரிக்கும் ப லத்த கா யம் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில் சம்பவம் அறிந்து வந்த பொலிஸார், ப லத்த கா யமடைந்த ராஜேஸ்வரியை மீட்டு மருத்துவமனக்கு அனுப்பி வைத்தனர். இ றந்து கி டந்த மணிகண்டனின் உ டலை மீ ட்டு பி ரேத பரி சோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவம் தொடர்பாக, பாண்டீஸ்வரன் மற்றும் நிரஞ்சனா தம்பதியினரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.