பிரியங்கா வழக்கில் சு ட்டுக் கொ ல்லப்பட்ட நபரின் 17 வயது கர்ப்பிணி மனைவி போ ராட்டம் : கண்ணீருடன் வைத்த கோரிக்கை!!

311

பிரியங்கா வழக்கில்..

பிரியங்கா வழக்கில் சு ட்டுக் கொ ல்லப்பட்டவர்களில் ஒருவரான சின்ன கேசவலுவின் கர்ப்பிணி மனைவி சாலையில் அமர்ந்து போ ராட்டம் நடத்தியதால் ப ரபரப்பு ஏற்பட்டது.

ஹைதராபாத்தை சேர்ந்த கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி கடந்த வாரம் ப லாத்காரம் செய்யப்பட்டு கொ லை செய்யப்பட்டு எ ரிக்கப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட முகமது பாஷா, நவீன், ஷிவா, சின்னகேஷவலு ஆகியோர் நேற்று என் கவுண்டரில் பொலிசாரால் சு ட்டுக் கொ ல்லப்பட்டனர்.

இதில் சின்னகேஷவலுவின் 17 வயதான மனைவி ரேணுகா தற்போது கர்ப்பமாக உள்ளார்.
அவர் நேற்று அளித்த பேட்டியில் என் கணவர் இல்லாமல் என்னால் வாழ முடியாது, என்னையும் அவரை கொ லை செய்த இடத்துக்கு அழைத்து சென்று கொ ன்று விடுங்கள் என கதறினார்.

இந்நிலையில் என் கவுண்டரில் கொ ல்லப்பட்ட நால்வரின் ச டலங்களும் அரசு மருத்துவமனையில் பொலிசார் கட்டுப்பாட்டில் உள்ளது. நான்கு உ டல்களையும் ஒன்றாக த கனம் செய்ய பொலிசார் முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள சின்னகேசவலுவின் மனைவி ரேணுகா, தாய் ஜெயம்மா மற்றும் உறவினர்கள் சாலையில் அமர்ந்து போ ராட்டம் நடத்தினார்கள்.

அப்போது சின்னகேசவலுவின் உ டலை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும், தங்கள் விவசாய நிலத்தில் இறுதிச்சடங்கு செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்தனர். பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.