வன்னியில் வெள்ளத்தினால் பா திக்கப்பட்ட மக்களுக்கு கருணைக்கரம் நீட்டிய தமிழ்விருட்சம்!!

645

தமிழ்விருட்சம்

வன்னியில் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளத்தினால் பா திக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்விருட்சம் அமைப்பினர் பல்வேறு உதவித்திட்டங்களை வழங்கி வைத்தனர்.

குறிப்பாக வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களில் உள்ள நூற்றுக்கு மேற்ப்பட்ட குடும்பத்தினருக்கு உலர் உணவுப் பொதிகள், குழந்தைகளுக்கான பால்மா, நுளம்பு வலை, பாய் போன்ற பல்வேறு உதவிகளை வழங்கியுள்ளனர்.

புலம்பெயர் தமிழர்களின் நிதியுதவியுடன் இச் செயற்றிட்டம் கடந்த நான்கு நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.