வவுனியாவில் அ திகரிக்கும் டெ ங்கு தா க்கம் : 5 அ ரச நி றுவனங்களுக்கு நே ர்ந்த க தி!!

701

வவுனியாவில்..

வவுனியாவில் 650க்கு மேற்பட்டோருக்கு டெ ங்கு ப ரவியுள்ள நிலையில் வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் இன்று (12.12.2019) காலை தொடக்கம் வவுனியா பொது சு காதார ப ரிசோதர்களினால் சோ தனை ந டவடிக்கைகள் மு ன்னெடுக்கப்பட்டன.

இதன் போது ஐ ந்துக்கு மே ற்பட்ட அ ரச நி றுவனங்களுக்கு எ திராக நீ திமன்றத்தில் வ ழக்கு தா க்கல் செய்யப்பட்டுள்ளது.

வவுனியா நகரப்பகுதியில் டெ ங்கு நோ யின் ப ரம்பல் அ திகரித்து காணப்படுவதுடன் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் 650க்கு மேற்பட்ட டெ ங்கு நோ யாளிகள் இ னங்காணப்பட்டுள்ளனர்.

இந் நிலையில் வவுனியா நகர் முழுவதும் பொது சு காதார ப ரிசோதகர்களால் டெ ங்கு நோ ய் ப ரவும் வகையில் காணப்படும் இ டங்கள் சோ தனை செய்யப்படுவதுடன், அ வற்றை அ ழிக்கும் ந டவடிக்கையும் இடம்பெற்று வருகிறது.

வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் தி டீர் சோ தனைக்குட்படுத்திய ச மயத்தில் டெ ங்கு நோ ய் ப ரவும் நி லையில் காணப்பட்ட நெல் களஞ்சியசாலை, இலங்கை மின்சார சபை,

தொழிற்பயிற்சி அதிகாரசபை, தேசிய வீடமைப்பு அதிகாரசபை, அரச விடுதிகள், பொதுமக்களின் வீடுகள் போன்றவற்றிக்கு எ திராக வவுனியா மாவட்ட நீ தவான் நீ திமன்றில் வ ழக்கு தா க்கல் செய்யப்பட்டுள்ளது.

இவ் வ ழக்கானது இம் மாதம் 19ம் திகதி வவுனியா மாவட்ட நீ திவான் நீ திமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.