வவுனியாவில் சங்கிலி அ பகரித்த தி ருடர்கள் பொதுமக்களால் நை யப்புடைப்பு!!

588

தி ருடர்கள்

வவுனியா – பாலமோட்டை பகுதியில் பெண் ஒருவரின் தங்க சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று நபர்கள் அ பகரித்துச் சென்ற போது இளைஞர்கள், பொதுமக்கள் து ரத்திப் பி டித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் பற்றி தெரியவருவதாவது,

இன்று காலை 11.30 மணியளவில் வலயன்கட்டு பரிசங்குளம் பகுதியில் வீதியில் சைக்கிளில் சென்ற இளம் பெண்ணின் க ழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் அ பகரித்து கோயில் குஞ்சுக்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது அப்பகுதி இளைஞர்களாலும், பொதுமக்களாலும் நை யப்புடைக்கப்பட்டுள்ளனர்.

சங்கிலி அ பகரித்துச் சென்ற ந பர்கள் ஆண்டியா புளியங்குளத்தை சேர்ந்த முஸ்லிம் ந பர்கள் எனவும் பரிசங்குளம் பகுதிக்கு மேசன் வேலைக்காக வந்தவர்கள் எனவும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

மேலும் இவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளும் கை ப்பற்றப்பட்டுள்ளது. பொதுமக்களால் பி டிக்கப்பட்ட இருவரையும் தற்சமயம் ஓமந்தை பொ லிஸாரிடம் ஒ ப்படைக்கப்பட்டுள்ளனர்.

த ப்பித்து சென்ற ந பரை கை து செய்வதற்கான நடவடிக்கைகளையும் மே லதிக வி சாரணைகளையும் ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.