வவுனியாவில் சி றுமி மீது து ஷ்பிர யோகம் : இருவர் விளக்கமறியலில்!!

517

தாலிக்குளம் பகுதியில்..

வவுனியா – தாலிக்குளம் பகுதியில் சி றுமி ஒருவரை பா லியல் து ஷ்பிர யோகத்திற்குட்படுத்திய சம்பவம் தொடர்பில் ச ந்தேகந பர்கள் இருவரை வி ளக்கமறி யலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான ச ந்தேகநபர் த லைமறை வாகியுள்ள நிலையில், ச ந்தேகத்தின் பேரில் இருவரை கை து செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளனர். இதன்போது சந்தேகநபர்கள் இருவரையும் 10 நாட்கள் வி ளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உ த்தரவிட்டுள்ளது.

குறித்த சி றுமி கடந்த 10ஆம் திகதி தாலிக்குளம் பகுதியில் வைத்து இளைஞன் ஒருவரினால் பா லியல் து ஷ்பிரயோ கத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். இதன்போது அவருடன் சென்ற இருவர் அவரது பா துகாப்பிற்காக வெளியே நின்றுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து கிராமத்தில் இருந்த சிலருக்கு தெரியவந்துள்ளதையடுத்து, பொலிஸார் சி றுமியை அழைத்து வி சாரணை மேற்கொண்டிருந்தனர். அத்துடன் குறித்த சி றுமியை வைத்தியசாலையில் அனுமதித்து அறிக்கையினையும் பெற்றுக்கொண்டனர்.

அந்த சிறுமி 15 வயதுடையவர் எனவும், குறித்த இளைஞன் 26 வயதுடையவர் எனவும் தெரியவந்துள்ளது.

பிரதான சந்தேகநபராக அந்த இளைஞனை கை து செய்து சட்டத்தின் முன்நிறுத்தி த ண்டனை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கையை பொலிஸார் மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.