65 பேரிடம் மோ சடி : லட்சத்தில் புரண்ட பெண்ணுக்கு நேர்ந்த கதி!!

345

பெண்ணுக்கு நேர்ந்த கதி

போலி அறக்கட்டளை மூலம் 65 பேரிடம் லட்சக்கணக்கில் மோ சடி செய்த பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர். வீடு கட்ட கடன் தருவதாக கூறி, ரூ. 25 லட்சம் முதல் ரூ.85 லட்சம் வரை பணம் பெற்றுக்கொண்டு ஏமாற்றிவிட்டதாக கடந்த சில தினங்களுக்கு முன் நீலகிரி பொலிஸ் நிலையத்திற்கு புகார் வந்துள்ளது.

அதன்பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட பொலிஸார், கோவையை சேர்ந்த ரூபினிபிரியா (29) என்பவரை கைது செய்தனர்.

வி சாரணையில் அவர் போ லியான அறக்கட்டளை ஒன்றினை ஆரம்பித்து பல லட்சம் மோ சடிகளில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. வீடுகட்ட கடன் தருவதாகக் கூறி 65 பேரிடம் ரூ.18 லட்சம் வரை முன்பணம் வசூலித்து மோ சடி செய்திருந்துள்ளார்.

அவருக்கு உதவியாக சிவா, கார்த்திக் மற்றும் வெங்கடேஷ் ஆகியோரை ஏஜெண்டுகளாக நியமித்திருந்துள்ளார். சிவா ஏற்கனவே வேறு வ ழக்கில் சி றையில் இருப்பதால், த லைம றைவாக உள்ள மற்ற இருவரையும் பொலிஸார் வலைவீசி தே டி வருகின்றனர்.