வவுனியாவில் வீடு ஒன்றை சோதனை செய்த பொலிசாருக்கு காத்திருந்த அ திர்ச்சி!!

748

பொலிசாருக்கு காத்திருந்த அ திர்ச்சி

வவுனியா ஓமந்தை கொந்தக்காரங்குளம் பகுதியில் இன்று அதிகாலை து ப்பாக்கி
ர வையுடன் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று(19.12.2019) அதிகாலை 12.30 மணியளவில் வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் ஓமந்தை கொந்தக்காரங்குளம் பகுதியிலுள்ள வீட்டிற்கு சென்ற வவுனியா பொலிசார் வீட்டினை சோ தனை செய்தபோது வீட்டிற்கு முன்பாகவுள்ள பூச்சாடியிலிருந்து T56 ரக து ப்பாக்கி ர வைகள் 189ம் , எம்ரி ர வைகள் 154 வைத்திருந்த கு ற்றச்சாட்டில் 47வயதுடைய நபரை கைது செய்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா குற்றத்தடுப்பு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக மேலும் தெரிவித்தனர்.