வவுனியாவில் பெற்றோரை இழந்த மாணவன் சர்வதேச குத்துச் ச ண்டைப் போட்டிக்கு தகுதி!!

1328

எஸ்.சிறிதர்சன்

சர்வதேச கிக் பொக்சிங் கு த்துச்ச ண்டை போட்டிக்கு வவுனியாவை சேர்ந்த எஸ்.சிறிதர்சன் என்ற மாணவன் தெரிவாகியுள்ளார்.

பிரஞ்ச் சவாட் அமைப்பின் மூலம் 10.12.2019 ஆம் திகதி கண்டியில் நடைபெற்ற தேசிய கு த்துச்ச ண்டை போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற நிலையில் குறித்த மாணவன் எதிர்வரும் 07.01.2020 மற்றும் 14 ஆம் திகதிகளில் பாகிஸ்தானில் நடைபெறவுள்ள சர்வதேச கு த்துச்ச ண்டை போட்டிக்கு தெரிவாகியுள்ளார்.

பாக்கிஸ்தானில் நடைபெறவுள்ள கிக் பொக்சிங் போட்டியில் கலந்துகொள்ள 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா தேவைப்படும் நிலையில் குறித்த மாணவன் உதவியை எதிர்பார்த்துள்ளார்.

வன்னியில் இ றுதி யு த்தத்தில் தனது தாய் மற்றும் தந்தையை இ ழ ந்த குறித்த மாணவன் வவுனியாவில் பெரியதாயின் அரவணைப்பில் கல்வியை கற்றுவரும் நிலையை குறித்த சாதனையை நிலைநாட்டி சர்வதேச கு த்துச்ச ண்டை போட்டிக்கு தெரிவாகியுள்ளார்.

குறித்த மாணவன் எதிர்வரும் 25.12.2019ம் திகதிக்கு முன்பாக, பாக்கிஸ்தானில் நடைபெறும் சர்வதேச கு த்துச்ச ண்டை போட்டியில் கலந்துகொள்ள பணம் செலுத்த வேண்டியுள்ளதால் உதவி செய்ய விரும்புவர்கள் தொடர்பு கொள்ளவும்.

எஸ்.சிறிதர்சன்- 076-7659160
எஸ்.நந்தகுமார்- 077-2207410