வவுனியாவில் இளைஞன் ஒருவர் பொலிஸாரால் அ திரடியாக கைது!!

285

இளைஞன் ஒருவர்..

வவுனியாவில் கே ரள க ஞ்சாவினை தம்வசம் மறைத்து வைத்திருந்த நபரொருவர் நேற்று (22.12.2019) வவுனியா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

யாழிலிருந்து அனுராதபுரம் நோக்கி சென்ற பேருந்தில் பயணித்த நபரொருவர் வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் இறங்கிச்சென்றுள்ளார்.

குறித்த நபர் மீது ச ந்தேகம் கொண்ட வவுனியா பொலிஸ் நிலைய போ தை த டுப்பு பிரிவினர் சோ தனைகளை மேற்கொண்ட போது அவரது உடமையில் கேரள க ஞ்சா இருப்பதனை அவதானித்துள்ளனர். இதன்போது ச ந்தேக நபரிடமிருந்து 2 கிலோ கிராம் நிறையுடைய க ஞ்சாவினை பொலிஸார் மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் அனுராதபுரம் பகுதியை சேர்ந்தவர் என்றும், மேலதிக வி சாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.