வவுனியாவில் இ ளைஞர் ஒருவர் மீ து தா க்கு தல்!!

581

வவுனியாவில்..

வவுனியா, பன்றிக்கெய்தகுளத்தில் அண்மையில் இ ளைஞர் ஒருவர் மீ து தா க்கு தல் மே ற்கொள்ளப்பட்டுள்ளது. கு றித்த இ ளைஞன் தனது கா ணியில் முச்சக்கரவண்டியை நி றுத்திவிட்டு,

வர்த்தக நி லையமொன்றுக்கு சென்றிருந்த வேளை அவர் மீ து தா க்கு தல் ந டத்தப்பட்டுள்ளது. இதேவேளை அவருடைய மு ச்சக்கரவண்டிக்கும் சே தம் வி ளைவிக்கப்பட்டுள்ளது.
தா க்குத லுக்கு இ லக்கான ந பர் நயினாமடுவில் வசிக்கும் 24 வ யதுடைய மனோகரன் டிலக்சன் எனத் தெரியவருகின்றது.

இத் தா க்கு தல் ச ம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக வி சாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.