வவுனியாவில் பொலிஸ் பா துகாப்புடன் நத்தார் கொண்டாட்டம்!!

517

நத்தார் கொண்டாட்டம்

இயேசு பிறப்பையொட்டிய நத்தார் பண்டிகையை நாடளாவிய ரீதியில் கிறிஸ்தவ மக்கள் இன்று புதன்கிழமை (25.12.2019) கொண்டாடுகின்றனர்.

அந்த வகையில் வவுனியாவிலும் நத்தார் பண்டிகை கொண்டாட்டங்கள் வெகு சிறப்பாக இடம்பெற்று வருகின்றன.

தேவாலயங்களில் விசேட ஆராதனைகளும் இடம்பெறுகின்றன. தேவாலயங்களில் மக்களின் அதிகளவில் ஒன்றுகூடுவதினால் மக்களின் பா துகாப்பினை கருத்தில் கொண்டு வவுனியாலுள்ள பெரும்பாலன கிறிஸ்தவ தேவாலயங்களின் பா துகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தேவாலயங்களில் 50க்கு மேற்பட்ட பொலிஸார் பா துகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.