வவுனியாவில் மா ணவி து ஷ் பிர யோகம் : கைதான ஆசிரியருக்கு வி ளக்கம றியல்!!

677

பா டசாலை மா ணவியை..

வவுனியாவில் பா டசாலை மா ணவிக்கு பா லியல் ரீ  தியான து ன்பு றுத்தல் மேற் கொண்டார் என்ற கு ற்றச்சாட்டில் கை தான வவுனியாவில் பி ரபல ஆ சிரியரை வி ளக்கம றியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

வவுனியா செட்டிக்குளம் பகுதியில் பா டசாலை மா ணவிக்கு குறித்த ஆ சிரியர் பா லியல் ரீ தியான து ன்புறுத் தல்களை மேற்கொள்வதாக செட்டிக்குளம் பொ லிஸாருக்கு கிடைத்த மு றைப்பாட்டினையடுத்து,

வவுனியா நகரசபையின் முன்னாள் உபதவிசாளரும் பிரபல ஆ சிரியருமான குறித்த ஆ சிரியரை நேற்றையதினம் (08.01.2020) மாலை செட்டிக்குளம் பொலிஸார் கை து செய்து பொ லிஸ் த டுப்புக் கா வலில் வைத்து வி சாரணைகளை மேற்கொண்டனர்.

குறித்த ஆ சிரியரை இன்றையதினம் (09.01.2020) வவுனியா மாவட்ட நீ தவான் நீ திமன்றத்தில் ஆஜர்படுத்திய சமயத்தில் குறித்த ஆ சிரியரை எதிர்வரும் 13ம் திகதி (13.01.2020) வரை வி ளக்கமறி யலில் வைக்குமாறு நீ தவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.