பேருந்தில்..
வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற பேருந்திலிருந்து கே ரள கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது குறித்த க ஞ்சா பொதியினை உடமையில் மறைத்து வைத்திருந்த நிலையில் 24 வயதுடைய இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற பேருந்தில் அனுராதபுரத்துக்கான பற்றிச்சீட்டினை பெற்றிருந்த நிலையில், பொலிஸார் மேற்கொண்ட திடீர் சோ தனையின் போது குறித்த இளைஞரிடமிருந்து 4 கிலோ க ஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த இளைஞரிடம் மேற்கொள்ளப்பட்ட வி சாரணையில் குறித்த இளைஞர் வவுனியா, சுந்தரபுரத்தில் உள்ள வீட்டுல் மேலும் பல க ஞ்சா பொதிகளை மறைத்து வைத்துள்ளதாக தெரியவந்துள்ளதை அடுத்து பொலிஸார் தே டுதல் வேட்டையை ஆரம்பித்துள்ளனர்.