வவுனியாவில் பொலிஸ் பா துகாப்புக்கு மத்தியில் இளைஞர் பாராளுமன்ற தேர்தல்!!

550

இளைஞர் பாராளுமன்ற தேர்தல்

இலங்கை இளைஞர் பாராளுமன்றத்திற்கான வாக்களிப்புகள் வவுனியா பிரதேச செயலகத்தில் இன்று (22.02.2020) காலை 8.00மணி தொடக்கம் அமைதியான முறையில் நடைபெற்று வருகின்றது.

பொலிஸ் பா துகாப்புடன் இடம்பெறும் இவ் இளைஞர் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு காலை 8.00 மணி தொடக்கம் மாலை 4.30 மணி வரை இடம்பெறவுள்ளது.

இதுவரையிலும் எவ்வித அசம்பாவிதம் நிகழாத வண்ணம் அமைதியான முறையில் நடைபெறுகின்றது.