கிரிக்கெட் தொடர்

வவுனியாவில் மிக பிரமாண்டமாக நடைபெற்ற அணிக்கு 11பேர் கொண்ட 125 000, 100 000, 75 000,50 000 பணப் பரிசல்கள் கொண்ட பிரமாண்டமான ஜனக நந்த குமார வெற்றிக் கிண்ணத்தை நியூ சன் விளையாட்டு கழகம் தனதாக்கிக் கொண்டது.

இரண்டாம் இடத்தினை யங் பைட் விளையாட்டுக் கழகமும் மூன்றாம் நான்காம் இடங்களை பரலோக மாதா அடைக்கல மாதா அணியினரும் பெற்றுக்கொண்டனர்.

போட்டியின் ஆட்டநாயகனாக விஜய், தொடர் ஆட்ட நாயகனாக அருள், சிறந்த பந்து வீச்சாளராக தனுசன், சிறந்த துடுப்பாட்ட வீரராக தயா ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். இப் பணப் பரிசானது மென்பந்து தொடரிலே மிகவும் அதிகமான பரிசில்கள் என்பது குறிப்பிடத்தக்கது.




