கொரோனா தொற்றாளர்களுக்கு தயாராகும் அறை!!

258

கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் வகையில் இலங்கையின் வான்படையினர் அங்கொடை தொற்றுநோய் எதிர்ப்பு நிலையத்தில் 16 கட்டில்களை கொண்ட அறைகளை தயார்ப்படுத்துகிறது.

எதிர்வரும் 9 நாட்களுக்குள் இது தயார் செய்யப்பட்டுவிடும்.

எதிர்வரும் நாட்களுக்குள் வரும் நோயாளிகளுக்காகவே இந்த தயார்ப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.