காதலித்ததால் வாலிபரின் விதவை சகோதரியை பலாத்காரம் செய்த பஞ்சாயத்தார்!!

300

Abuseபாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள முசாபர்கரில் இருந்து 80 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ராதிவாலா கிராமத்தை சேர்ந்த மஜித் என்ற வாலிபர் பக்கத்து வீட்டு பெண்ணை காதலித்தார்.

இது வெளியே தெரிந்தவுடன் அந்த கிராமத்தில் பஞ்சாயத்து கூட்டபட்டது. காதலிப்பது குற்றம் என அந்த பஞ்சாயத்தில் தீர்ப்பு கூறபட்டது.

அதற்கு தண்டனையாக வாலிபரின் இளம் விதவை சகோதரியை பஞ்சாயத்தார் பாலியல் பலாத்காரம் வேண்டும் என தீர்ப்பு கூறபட்டது. அதன்படி அந்த கிராமத்தை பஞ்சாயத்து தலைவர் உட்பட ஒரு அந்த விதவைப்பெண்னை கொடூரமாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினர்.

இது குறித்த புகாரின் பேரில் பொலிசார் வழக்குப்பதிவுசெய்து பஞ்சாயத்து தலைவர் நவாஸ் உ ட்பட 6 பேரை கைது செய்துள்ளனர் மேலும் 3 பேரை தேடி வருகிறார்கள்.